நாச்சிகுளத்தை சேர்ந்த அசரப் அலி என்ற நமது சகோதரர் அவர்களுக்கு தவ்ஹீத் அடிப்படையில் (வரதட்சனை இல்லா திருமணம் நடைபெற்றது. இத்திருமண்த்தில் நாச்சிகுளம் முஸ்லிம் ஜமாஅத் முன்னால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதைக்கண்ட அனைவரும் மகிழ்ச்சியில், ஆச்சிரியத்திலும் திகைத்தனர்.
.jpg)
.jpg)
இன்னிலையில் அன்று மதிய நேரத்தில் இதை எதிர்பாகாத த.மு.மு.க-வினர் கலவரம் செய்யும் நோக்கில் திருமணம் நடைபெற்ற இடத்தில் வந்து கூச்சலிட்டனர், நமது சகோதரர்களை தாக்கவும் முற்ப்பட்டனர். அவர்களின் இந்த சதி செயலை நமது சகோதரர்கள் முறியடிக்கவே! சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை த.மு.மு.க-வினரை கலைந்து செல்ல அறிவுறுத்தியது.
சாலை மறியலை கைவிட மறுத்ததால், காவல் துறை அடித்து இழுத்து சென்றனர். நமது சகோதர்களையும் கைது செய்தது.
தற்போது ஜாமினில் அனைவரும் வெளியே வந்ததாக தகவள்கள் தெரிவிக்கின்றன. இதில் த.மு.மு.க- தாஜூதீன் மற்றும் அவரது மகன் தான் இந்த அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்று தெரியவருகிறது. இவர்களுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக. மண்டும் இவர்கள் இதை தொடர்ந்தால், அல்லாஹ்வே நன்கறிந்தவன். அநீதி இழைத்தவனது பிரார்த்தனைக்கு இவர்கள் அஞ்சட்டும். இன்னும் இதைவிட பெரிய கேவலத்தை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
இன்ஷா அல்லாஹ் வளரும்...









No comments:
Post a Comment