தவ்ஹீத் ஜமாஅத் சென்ற முறை தேர்தல் களத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் அவர்களுக்கு தான் ஓட்டு என்ற முடிவை எடுத்து அதன் அடிப்படையில் அதிமுக விற்கு நாம் ஜமாஅத் தீவிரமாக பிரச்சாரம் செய்தது... நாம் அறிந்த ஒன்று தான்.....
அப்பொழுது நமது ஆதரவை சஹாக்கள் மிகபெரிய பிரச்சாரமாக ஆக்கியது....
1. பெண்கள் பின்னால் அணிவகுப்பது.... எந்த குர்ஆன் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது...
2. ஜெயலலிதா ஒரு பார்பன சமுதாயத்தை சேர்ந்தவள்.. அவலுடன் கூட்டணியா?
3. குஜராத் கலவரத்தில் மோடிக்கு பூ கொத்து கொடுத்தவள் கூட கூட்டணியா?
4. RSS கொள்கைகளை கொண்டவள் கூட கூட்டணியா?...
என்பன போன்ற பல குற்றச்சாட்டுகளை கூறி மக்களிடம் பிரச்சாரம் செய்த ம. ம. க-ள்...
திமுக வில் போதிய சீட்டு கிடைக்கவி்ல்லை என்பதால் அம்மாவுடம் கூட்டணியா?....
முஸ்லிம்களுக்காக இவர்கள் செயல்படுகிறார்களா?.. அல்லது.. பணம் பதவிகாக நீங்கள் செயல்படுகிறீர்களா?...
தமிழகத்தில் 3.5% இட ஒதுக்கீடு கொடுத்தது யார்?....
இவர்களது கூட்டணியை நாம் இப்பொழுது குறைகூறவில்லை...
மாறாக.. நாம் ஆதிமுக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தபோது இவர்கள் எடுத்துவைத்த வாதங்கள்.... இப்பொழுது எங்கே... போனது...
Tuesday, August 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)









No comments:
Post a Comment