Thursday, September 9, 2010
தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது! வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாள்!!
இன்று (9-9-2010) மதுரை திருவாரூர் தூத்துக்குடி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதால் நாளை (10-9-2010) தமிழகத்தில் நோன்பு பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!
Labels:
தலைமை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment