

புதிய மர்கஸ் பணிகள் தற்போது நடைபெற்று பாதிவேலைகள் முடிந்த நிலையில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் நோன்புக்குள் பள்ளியில் தொழுகை நடத்தவேண்டும் என்ற எங்களின் எண்ணத்திற்காக துஆ செய்யவும். தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை செய்து எங்களுக்கு உதவிடவும்....
இவன்,
மர்கஸ் கட்டிடக் குழு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
நாச்சிகுளம்.
No comments:
Post a Comment