
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்
தலைமை செய்தியில் பார்க்க...
tntj.net









No comments:
Post a Comment