ஏக இறைவனின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் நாச்சிகுளம் இனையதளம் www.nachikulamtntj.com தற்போது வைரஸால் செயல் இழந்து விட்டது...|...இன்ஷா அல்லாஹ்... எதிரிவரும் நிகழ்ச்சிகளை புதிய இனையத்தில் செய்திகளை வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது...| ...நாச்சிகுளத்தில் உள்ள தவ்ஹீத் பள்ளியை செய்தானின் கூடாரம் என பேசிய முகைதீன் பள்ளி இமாமை வன்மையாக கண்டிக்கிறோம்...|..கோடைகால பயிற்சி முகாம் நாச்சிகுளம் கிளையில் பெண்களுக்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது... ஆண்களுக்கு 7ம் தேதி..துவக்கம்
நேர்வழி தனக்குத் தெளிவாக பின் இத்தூதருக்கும் (முஹம்மதுக்கு) மாறு செய்து நம்பிக்கை கொண்டோரின் வழியில்லாத (வேறு) வழியைப் பின்பற்றுபவரை, அவர் செல்லும் வழியில் விட்டு விடுவோம், நரகத்திலும் அவரை கருகச் செய்வோம். தங்குமிடங்களில் அது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 4-115)
முக்கிய செய்திகள்

Wednesday, November 10, 2010

10ம் வகுப்பு C.B.S.E.-தேர்வுவை பள்ளித்தேர்வு முறையில் எழுதலாம்..!

சென்னை: சி.பி.எஸ்.இ. திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் தாங்கள் விரும்பினால் மத்திய கல்வி வாரியம் நடத்தும் தேர்வை எழுதலாம். இல்லையென்றால் பள்ளிகள் நடத்தும் தேர்வை எழுதலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய கல்வி வாரியம் பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள், 11-ம் வகுப்புக்குச செல்லும்போது வேறு கல்வி முறைக்கு(மெட்ரிகுலேஷன்) மாறலாம். சிலர் அதே முறையில் கல்வியைத் தொடரலாம்.

மாணவர்களின் வசதி கருதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பினால் மத்திய கல்வி வாரியம் நடத்தும் தேர்வை எழுதலாம். இல்லையென்றால் பள்ளிகள் நடத்தும் தேர்வை எழுதலாம். பள்ளிகள் நடத்தும் தேர்வுத் தாள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே மதிப்பீடு செய்யலாம்.

சி.பி.எஸ்.இ. தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று தங்கள் பெயர்களை வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

குறிப்பு : தமிழக அரசு நடத்தும் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இது கிடையாது எனிலும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள (Central Board)மத்திய அரசு பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே. தமிழகத்தில் இப்பாடத்திட்டத்தை குறைந்த பள்ளிகளே பயன்படுத்துகின்றன.

No comments:

துபை மர்கஸ் பயாண்

ஜுலை 4 மாநாடு: அவதூறுகளுக்கு அல்தாஃபி அவர்களின் நேரடி பதில்

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்

ஒற்றுமைக்கு என்ன வழி?

இஸ்லாமய திருமணம்

ஜுலை 4 மாநாடு கலைஞர் TV

துபை மர்கஸ் பயாண் 2

திருக்குர்ஆன் - சூராத்துல் அர்ரஹ்மான்

89. சூராத்துல் .ஃபஜ்ர்

சூரத்துல் லைல்

86. அத் தாரிக்

85. அல் புரூஜ்

56. சூரா - அல் வாகிஆ

ஜுலை 4 மாநாடு RAJ TV

About This Blog

Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM.

  © Copyright ©2010 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்All rights reserved. Site Designed and Developed by TNTJ@NKM. 2010

Back to TOP